Thursday, 17 June 2010

http://marmayogie.blogspot.com/2010/06/blog-post_14.html

உங்கள் பதிவை நான் வரவேற்கிறேன். புலிகளுக்கு ஆதரவு தெரிவிப்பது தவறல்ல; தேச துரோகமும் அல்ல. ஆனால் அதை தெரிவிப்பது வெடி குண்டு வைத்து இரண்டாயிரம் மக்கள் போகும் புகை வண்டியை தகர்த்து அல்ல. இதை சொல்வது தான் உங்கள் பதிவு: இப்படிச் சொன்னால் தமிழின விரோதி; ராஜபக்சேயின் கைக்கூலி; இப்படித் திட்டுவது தான் தமிழ் இனத்துக்கு செய்யும் நன்மை என நம்பும் கூட்டமும் இன்னும் உள்ளது http:www.makaranthapezhai.blogspot.com
June 15, 2010 4:12 AM

No comments:

Post a Comment