Wednesday, 16 June 2010


ரயில்வேயில் நடக்கும் கொள்ளை
https://www.blogger.com/comment.g?blogID=7676335175197190854&postID=3927188406842756384&page=1&token=1276757681345_AIe9_BGandRlHJzcXkf1Ma5a51BzCBWW669V4lw5qON_gazU9Vu9p_YK53rLj-u9FYfMUB-T09QZYQvqocH24Tm4Bx6dh4EEBKF2C9h06kJoGDG0ZaWOc8siXdtlklsFXAaLguTUJxsNRsg94kWoeAzAbcamPTup-zvL5DsSnHG_kd3K8JzUYAD2IkOls4x_kIANK0A7pdlLdtsnuTYGa1iwQmEV29Ga6g
என் அனுபவம் மிக வேறானது.
கணினி முன்பதிவு முறையும், r a c முறையும் வருவதற்கு முன்னால், தூங்கும் வசதி பெட்டி நடத்துனர்கள் அதிகம் பணம் வாங்கிக்கொண்டு, இருக்கைகள் கொடுத்தனர்; ஆனால் இப்போது, அது கிட்டத்தட்ட இல்லவே இல்லை என்ற அளவுக்கு குறைந்திருக்கிறது என நான் கருதுகிறேன்.
என் முதல் தூங்கும் வசதி பெட்டி பயணம் 1972; (இது வரை எட்டு மாநிலங்களில் பணி செய்திருக்கிறேன்; ஆண்டுக்கு ஓரிரு முறை தமிழ் நாடு சென்று வந்திருக்கிறேன்; அதாவது மிக நீண்ட புகை வண்டி பயணங்கள்; பதிவு செய்யாமல் பயணிக்க முடியாத பயணங்கள்).
தத்கால் முறையும் மிக பயனுள்ளதாக இருக்கிறது.அன்ரிசர்வ்ட் பேட்டிகள் ஓரிரண்டு அதிகம் வைக்கலாம் என்பது சரியே

நெற்குப்பை.தும்பி வலைப்பதிவு: www.makaranthapezhai.blogspot.com

No comments:

Post a Comment