Sunday, 15 April 2012

SUNDAY, APRIL 15, 2012 கல்வி உரிமைச் சட்டம்

www.badriseshadri.in 15/04/2012

பதிவில் சொல்லியவை மிகச்சரி.
இருபத்தைந்து சதவீத மாணவர்கள் வேறு அரசு/அரசு முழு உதவி பெற்ற பள்ளிகளிலிருந்து வருவார்கள். அவர்களுக்கு பயிற்று மொழி (மீடியம்) சங்கடம் ஒன்று; தரத்தில் பெரும்பான்மை மாணவர்களின் நிலைக்கு உயர்ந்து அந்த பள்ளியின் படிக்கும் சிறப்புக்களை அடைய செய்ய வேண்டிய ப்ரிபறேஷன். அது தவிர அங்கு படிக்க வருவதென்றால் சீருடை போன்ற செலவுகள்.
கல்வி சார்ந்த தொண்டு நிறுவனங்கள் இந்த மாணவர்களை ச்வீகாரம் செய்து கொண்டு சுமார் மூன்று ஆண்டுகள் உழைத்து அவர்களை பிற மாணவர்களின் நிலைக்கு உயர்த்த முயலலாம்.
இன்னும் சில தொண்டு நிறுவனங்கள் அரசு பள்ளிகளில் கற்கும் மூன்றாம் தர மாணவர்களை நேரடியாக படிப்பை தொடர்ந்து, முடிக்க உதவி செய்யலாம்.
குழப்ப நிலை தெளிவு பெற்ற உடன், அருகில் உள்ள ஒரு பள்ளியில் சேரும் ஒன்று அல்லது ஆறாம் வகுப்பு மாணவர்களை ச்வீகாரம் செய்துகொண்டு அவர்களுக்காக உழைக்க (முயல) நான் தயார்.

No comments:

Post a Comment