http://maravalam.blogspot.com/2010/11/sub-saharan-africa-200-300.html
தமிழகத்திலும் இதைப் போல மழை நீரை மட்டும் நம்பியே கூட நல்ல முறையில் விவசாயம் செய்ய முயற்சிக்கலாம். ஆனால், அதற்கு, நன்செய்/அரிசி/காவிரி இவற்றை விட்டு வெளியே ஆலோசிக்க வேண்டும். அப்படி வாதம் செய்ய எவரேனும் முன் வந்தால், தமிழின விரோதி, கர்நாடக சொம்பு தூக்கி என பேசத் துவங்குகிறார்கள்.
ஒன்று: விவசாயம் கற்றவர்கள், விவசாயத்தை மட்டுமே நம்பி இராமல் ஓரளவு பண வசதி உள்ளவர்கள், தன்னார்வ நிறுவனங்கள், அரசு உதவியுடன் கூட்டுறவு சங்கங்கள் முதலியன கொஞ்சம் வேறு முறைகள், வேறு பயிர்களை முயலலாம். அதைப் பார்த்து சராசரி விவசாயிகளும் பின்பற்றுவார்கள். அரசு விவசாய அலுவலர்கள், பஞ்சாயத்து அலுவலர்கள் இதை பரப்ப வேண்டும்.
Wednesday, 10 November 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment