பாராளு மன்றத் தேர்தலில் வாக்கு குறைந்த போது, course correction போன்று, தம் மூன்று ஆண்டு ஆட்சியின் நடவடிக்கைகளை மறு நோக்கு செய்து, மின்சார வெட்டு முதலிய பிரச்னைகளுக்கு அணுகுமுறை மாற்றம், தாம் ஒய்வு எடுத்துக்கொண்டு இளைய தளபதிக்கு நாற்காலியை விட்டுக் கொடுத்து இருந்தால் கூட இந்த அளவுக்கு (அவையில் விஜயகாந்த் எதிர் கட்சித் தலைவர் ஆவதை காண்பது) அவமானம் ஆகி இருக்காது .
நாம் என்ன வேணாலும் செய்யலாம்; மக்கள் கண்டு கொள்ள மாட்டார்கள் என்கிற திமிர்/தெனாவட்டு க்கு சரியான ஆப்பு.
2. idlyvadai.blogspot.com
தி.மு.க மீது வளர்ந்து கொண்டிருந்த வெறுப்புக்கு last feather on the camel's back ஆக 2G spectrum வந்தது.
ஆனால் மக்களவையில் தி மு கவை தே மு தி கவை விட குறைவான இடங்களைப் பெரும் அளவுக்கு அமுக்கும் என்று எவரும் நினைக்கவில்லை. பண்ரூட்டி ராமச்சந்திரன் மட்டும் தான் மே மாதம் பதிமூன்றாம் தேதி ஜே முதல் அமைச்சாராகவும் , காப்டன் எதிர் கட்சித் தலைவராகவும் சந்திப்பர் என்று கோவையில் சொன்னார்; அது சரியாகப் போயிற்று. இட்லிவடை பதிவுக்கு பின்னூட்டம். 14 may 2011
No comments:
Post a Comment