Saturday, 14 May 2011

15/05/2011

http://www.inneram.com/2011032614903/vaikos-politics

பழைய பதிவு இப்போது தான் காண நேர்ந்தது.
தேர்தலுக்குப் பின் தி மு கவின் நிலை பரிதாபம். கலைஞரின் குடும்பச் சொத்து ஆனதின் விளைவு இப்போது கழக அனுதாபிகளுக்கு ( திமுகவை முதலாகவும், கலைஞரை அதற்கப்புறமும் நேசித்தவர்கள்) தவிப்பர். பெரிய மனது பண்ணி கலைஞர் ஓய்வே பெற்றுக் கொண்டாலும் ஸ்டாலினை நம்பி கழகத்தை ஒப்படைக்கக் கூடாது. அல்லது கலைஞரின் குடும்பத்திலிருந்து கழகத்தை பிடுங்கி குடும்பத்திற்கு அப்பாற்பட்டவர் தலைவராவது நலம் பயக்கும். வைகோவின் ம.தி மு க இருந்தாலும் இல்லாவிட்டாலும் தமிழக மக்களுக்கு பாதிப்பு இல்லை என்று தெளிவாகக் காட்டிவிட்டார்கள். வைகோ திமுகவின் தலைமை தாங்கி சீர்படுத்தட்டும். நெற்குப்பை தும்பி

No comments:

Post a Comment