அல்லா டீச்சருங்ளயும் நிக்கவச்சி சுட்ணும் சார்!
20/04/201
உங்கள் கட்டுரையில் பெரும்பாலவற்றை வழி மொழிகிறேன்.
சென்னையில் ஆசிரியர்கள் குறைவான எண்ணிக்கையில் இருந்து, சமூக ஆர்வலர்களை வகுப்பு எடுக்க அனுமதிப்பர் என்றால் வகுப்பு எடுக்கத் தயாராக இருக்கிறேன். நான் தமிழ் மீடியத்தில் தமிழ்நாட்டில் B Sc படித்தவன். பணியில் இருந்து ஒய்வு பெற்று பொழுதை நல்ல வழியில் செலவிட விரும்பும் சாமானியன். (2) மாலை நேரங்களில் இலவச பயிற்சி வகுப்புக்கள் எடுக்கவும் தயார். இந்த வலையின் வாசகர்கள் எழுதுக. இ-மெயில்: nerkuppai.thumbi@gmail.com
No comments:
Post a Comment