Monday, 22 April 2013

https://othisaivu.wordpress.com/2013/04/20/post-196/#comment-791


அல்லா டீச்சருங்ளயும் நிக்கவச்சி சுட்ணும் சார்!

20/04/201


உங்கள் கட்டுரையில் பெரும்பாலவற்றை வழி மொழிகிறேன். 
சென்னையில் ஆசிரியர்கள் குறைவான எண்ணிக்கையில் இருந்து, சமூக ஆர்வலர்களை வகுப்பு எடுக்க அனுமதிப்பர்  என்றால் வகுப்பு எடுக்கத் தயாராக இருக்கிறேன். நான் தமிழ் மீடியத்தில் தமிழ்நாட்டில் B Sc படித்தவன். பணியில் இருந்து ஒய்வு பெற்று பொழுதை நல்ல வழியில் செலவிட விரும்பும் சாமானியன்.  (2) மாலை நேரங்களில் இலவச பயிற்சி வகுப்புக்கள் எடுக்கவும் தயார்.  இந்த வலையின் வாசகர்கள் எழுதுக. இ-மெயில்: nerkuppai.thumbi@gmail.com 

No comments:

Post a Comment