http://kanthan25.blogspot.com/2010/05/blog-post.ஹ்த்ம்ல்
Saturday, May 22, 2010
கணவரின் புகைப்படங்களுடன் அவர்களைத் தேடியலையும் தமிழ்ப் பெண்கள் – ஈழம் சென்று திரும்பிய அர்ஜூன் சம்பத்தின் கண்ணீர் பேட்டி..!
– ஈழம் சென்று திரும்பிய அர்ஜூன் சம்பத்தின் கண்ணீர் ,
// ஈழப் போரின்போது கடைசி நேரத்தில் தங்களைக் காப்பாற்ற இந்தியக் கப்பல் வரும்
என்று எதிர்பார்த்தவர்கள் “உங்களைத்தானே நம்பிக் கிடந்தோம். இப்படிப் பண்ணி விட்டீர்களே.. பார்த்தீங்களா எங்க நிலைமையை..?” என்று கதர்ரினார்கள். 11-வது படித்துக் கொண்டிருந்ததாகச் சொன்ன ஒரு மாணவி, “கடந்த வருடம் மே 11-ம் தேதிவரை இந்தியாவில் இருந்து கப்பல் வரும். எங்களைக் காப்பாற்றிக் கொண்டு போகும் என காத்திருந்தோம்ண்ணா.. ஆனால், இப்படி வந்து பார்ப்பீர்கள் என எங்களுக்குத் தெரியாதுண்ணா.//
Thursday, 27 May 2010
28 may 2010
http://karisalkaran.blogspot.com/2010/05/blog-post_24.html
தமிழ் நாட்டிற்கு வெளியிலே பயன் படுத்த முடியாது என்பதாலும், தமிழ் நாடு வேலை வாய்ப்பில் தன்னிறைவு அடையும் காலம் அருகில் இலாத காரணத்தாலும் தமிழில் பொறி இயல் பாடம் தற்போது சரி ஆகாது. தமிழில் பொறி இயல் கற்பிக்க முடியாது என்பது நம் கருத்து அல்ல; நிச்சயமாக கற்றுக்கொடுக்க முடியும் திரு முகிலன் சொல்வது இந்த இடத்தில் சரியே.
சுய சிந்தனைக்கு தாய் மொழியில் கற்பது சிறந்தது என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை.
என்னைக் கேட்டால் (யாரும் கேட்கவில்லை என்பதால் தான் வேறொருவர் பதிவில் பின்னோட்டம்!) , எங்கள் காலத்தில் இருந்தது போல் (எஸ் எஸ் எல் சி : தமிழ் மீடியம்) பத்து வரை தாய் மொழிக் கல்வி; பதினோன்றிலிருந்து, பட்டம் முதலியவை ஆங்கிலம் மூலம். சிறு ஊர்களில் கற்று வந்த என்னைப் போன்ற மாணவர்கள்கொஞ்சமோ நிறையவோ சிரமப் படுவது உண்மை; ஆனால், பதிவர் சொல்வது போல, பட்டம் பெற நினைப்பவர், அந்த கால கட்டத்தைக் கடந்து வந்து, ஆங்கிலத்தில், புரிந்து கொண்டு கற்று, எழுத, உரையாட முடிகிறது.
தமிழையும் சீன மொழியையோ, ஜப்பானிய மொழியையோ,ஜெர்மானிய மொழியையோ ஒப்பீடு செய்தல் மீடியம் என்ற வகையில் பொருளாதாரக் காரணங்களினால் சரியல்ல. தமிழ் இலக்கியங்கள், சமூக இயல் முதலியவை மட்டுமே தமிழ் மீடியத்தில் கற்பது உசிதம் ஆகும். அதே போல, இந்தி திணிப்பையும் கற்கும் மொழி மீடியம் இரண்டையும் குழப்பிக்கொள்ளக் கூடாது. இந்தி திணிப்பு அரசியல்; மற்றும் காலத்தின் கட்டாயம்.
matriculation பள்ளியோ அல்லது வேறு சிஸ்டமோ, தாய் மொழி கல்வி குறைந்தது ஐந்தாம் வகுப்பு வரை கட்டாயமாக்க வேண்டும். அவ்வாறு கற்காதவ
ர்கள், தன்னைச் சுற்றி நிலவும் இந்திய சமூக நிலையைப் புரிந்து கொள்ள முடியாமல், முட்டாள்களாக இருப்பதை தினம் தினம் காண்கிறேன்.
தமிழ் நாட்டிற்கு வெளியிலே பயன் படுத்த முடியாது என்பதாலும், தமிழ் நாடு வேலை வாய்ப்பில் தன்னிறைவு அடையும் காலம் அருகில் இலாத காரணத்தாலும் தமிழில் பொறி இயல் பாடம் தற்போது சரி ஆகாது. தமிழில் பொறி இயல் கற்பிக்க முடியாது என்பது நம் கருத்து அல்ல; நிச்சயமாக கற்றுக்கொடுக்க முடியும் திரு முகிலன் சொல்வது இந்த இடத்தில் சரியே.
சுய சிந்தனைக்கு தாய் மொழியில் கற்பது சிறந்தது என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை.
என்னைக் கேட்டால் (யாரும் கேட்கவில்லை என்பதால் தான் வேறொருவர் பதிவில் பின்னோட்டம்!) , எங்கள் காலத்தில் இருந்தது போல் (எஸ் எஸ் எல் சி : தமிழ் மீடியம்) பத்து வரை தாய் மொழிக் கல்வி; பதினோன்றிலிருந்து, பட்டம் முதலியவை ஆங்கிலம் மூலம். சிறு ஊர்களில் கற்று வந்த என்னைப் போன்ற மாணவர்கள்கொஞ்சமோ நிறையவோ சிரமப் படுவது உண்மை; ஆனால், பதிவர் சொல்வது போல, பட்டம் பெற நினைப்பவர், அந்த கால கட்டத்தைக் கடந்து வந்து, ஆங்கிலத்தில், புரிந்து கொண்டு கற்று, எழுத, உரையாட முடிகிறது.
தமிழையும் சீன மொழியையோ, ஜப்பானிய மொழியையோ,ஜெர்மானிய மொழியையோ ஒப்பீடு செய்தல் மீடியம் என்ற வகையில் பொருளாதாரக் காரணங்களினால் சரியல்ல. தமிழ் இலக்கியங்கள், சமூக இயல் முதலியவை மட்டுமே தமிழ் மீடியத்தில் கற்பது உசிதம் ஆகும். அதே போல, இந்தி திணிப்பையும் கற்கும் மொழி மீடியம் இரண்டையும் குழப்பிக்கொள்ளக் கூடாது. இந்தி திணிப்பு அரசியல்; மற்றும் காலத்தின் கட்டாயம்.
matriculation பள்ளியோ அல்லது வேறு சிஸ்டமோ, தாய் மொழி கல்வி குறைந்தது ஐந்தாம் வகுப்பு வரை கட்டாயமாக்க வேண்டும். அவ்வாறு கற்காதவ
ர்கள், தன்னைச் சுற்றி நிலவும் இந்திய சமூக நிலையைப் புரிந்து கொள்ள முடியாமல், முட்டாள்களாக இருப்பதை தினம் தினம் காண்கிறேன்.
Saturday, 15 May 2010
comments: முஸ்லிம் பெண்கள் என் கல்வியில் பின்தங்கி இருக்கிறார்கள்
http://seasonsnidur.wordpress.com/2010/04/18/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d/
நல்ல பதிவு. இது போல பதிவு கண்டதில்லை.
இரண்டு விஷயங்கள் சொல்ல விரும்புகிறேன்
ஒன்று: முஸ்லிம் பெண்கள் கல்வி பெறுவது அவசியம். அதுவும் "மாடர்ன் " கல்வியாக , அதாவது மதரசா கல்வியோடு பொது கல்வி இருந்தால் நல்லது.
இரண்டு: உங்கள் பதிவுக்கு பின்னூட்டம் இட்ட இருவரும் (என்னைச் சேர்த்து) முஸ்லிம் இல்லாமல் இருப்பது அதாவது இஸ்லாமிய அன்பர்கள் இதை வரவேற்க வேண்டும் என எழுதாதது எனக்கு வருத்தம் அளிக்கிறது; இஸ்லாமியர் அல்லாதவர்களும் இஸ்லாமிய சமூகத்தினர் மேம்படைய வேண்டும் என உள்ளார விரும்புகிறார்கள் என்பதும் மீண்டும் உறுதி ஆகிறது
நல்ல பதிவு. இது போல பதிவு கண்டதில்லை.
இரண்டு விஷயங்கள் சொல்ல விரும்புகிறேன்
ஒன்று: முஸ்லிம் பெண்கள் கல்வி பெறுவது அவசியம். அதுவும் "மாடர்ன் " கல்வியாக , அதாவது மதரசா கல்வியோடு பொது கல்வி இருந்தால் நல்லது.
இரண்டு: உங்கள் பதிவுக்கு பின்னூட்டம் இட்ட இருவரும் (என்னைச் சேர்த்து) முஸ்லிம் இல்லாமல் இருப்பது அதாவது இஸ்லாமிய அன்பர்கள் இதை வரவேற்க வேண்டும் என எழுதாதது எனக்கு வருத்தம் அளிக்கிறது; இஸ்லாமியர் அல்லாதவர்களும் இஸ்லாமிய சமூகத்தினர் மேம்படைய வேண்டும் என உள்ளார விரும்புகிறார்கள் என்பதும் மீண்டும் உறுதி ஆகிறது
Friday, 14 May 2010
பின்னூட்டம் ௧௪ மே 2010
pl see: http://nanavuhal.wordpress.com/2010/04/26/mathamaatram/#comment-2682
/பின்னூட்டம் இட்ட அன்பர்கள் ஒன்றை சொல்ல வில்லை.
மத பிரசாகராக இருந்துகொண்டு பிரசாரம் செய்வதும்
டெபுடி டாசிள்தாரராக இருந்து கொண்டு தன பதவியை தவறாக பயன்படுத்தி மத பிரசாரம் செய்வதும் ஒன்று ஆகாது
/பின்னூட்டம் இட்ட அன்பர்கள் ஒன்றை சொல்ல வில்லை.
மத பிரசாகராக இருந்துகொண்டு பிரசாரம் செய்வதும்
டெபுடி டாசிள்தாரராக இருந்து கொண்டு தன பதவியை தவறாக பயன்படுத்தி மத பிரசாரம் செய்வதும் ஒன்று ஆகாது
Thursday, 13 May 2010
pinnoottam
13 may 2010
comment posted to
http://parvaiyil.blogspot.com/2010/05/blog-post_13.html
அந்த பிட் படம் பார்த்தோம்
அந்த பெண் நிரூபர் "நீரா ராடியாவுடன் பேசினீர்களா " என்று தான் கேட்பது போல உள்ளது. அதற்கு, ராஜா, "நான் ஒளிப்பதிவு கேட்கவில்லை, எழுத்து வடிவம் தான் பார்த்தேன்" என்று திரும்ப திரும்ப சொல்வது போல் உள்ளது; தான் பேசினேன்
அல்லது பேசவில்லை என்றோ, பேசியது திரித்து வெளியிடப் படுகிறது என்றோ சொல்லியிருந்தால் அது சரியாக இருந்திருக்கும்.
comment posted to
http://parvaiyil.blogspot.com/2010/05/blog-post_13.html
அந்த பிட் படம் பார்த்தோம்
அந்த பெண் நிரூபர் "நீரா ராடியாவுடன் பேசினீர்களா " என்று தான் கேட்பது போல உள்ளது. அதற்கு, ராஜா, "நான் ஒளிப்பதிவு கேட்கவில்லை, எழுத்து வடிவம் தான் பார்த்தேன்" என்று திரும்ப திரும்ப சொல்வது போல் உள்ளது; தான் பேசினேன்
அல்லது பேசவில்லை என்றோ, பேசியது திரித்து வெளியிடப் படுகிறது என்றோ சொல்லியிருந்தால் அது சரியாக இருந்திருக்கும்.
Sunday, 9 May 2010
comment put on 10 may 2010
http://rathnapeters.blogspot.com :
idhu oru thodarkathai
இது ஒரு தொடர் கதை என்பது இந்தியாவின் சாபக்கேடு.
பெரிதாகப் பேசப்பட்ட போபோர்ஸ் துப்பாக்கி ஊழல் வெளிவந்து இந்த இருபத்தைந்து ஆண்டுகளில் எத்தனை எத்தனை ஊழல்கள்?
ஒன்றிலாவது ஒரு அதிகாரியோ, அரசியல் வாதியோ தண்டனை எய்தியதாக செய்தி இல்லை.
இன்னுமொன்று:: அரசு மாறலாம்; அரசியல்வாதி மாறலாம். (வாக்கு மறுத்து); அதிகாரி மாறவே மாட்டார்; அவரும் நேர்மையாக மாற மாட்டார்; அவரையும் மக்கள் மாற்ற முடியாது. சொல்லப் போனால், இந்தியாவின் அரசுஇயந்திரத்தில் வீக் லிங்க் அதிகாரிகள் தான்
http://rathnapeters.blogspot.com :
idhu oru thodarkathai
இது ஒரு தொடர் கதை என்பது இந்தியாவின் சாபக்கேடு.
பெரிதாகப் பேசப்பட்ட போபோர்ஸ் துப்பாக்கி ஊழல் வெளிவந்து இந்த இருபத்தைந்து ஆண்டுகளில் எத்தனை எத்தனை ஊழல்கள்?
ஒன்றிலாவது ஒரு அதிகாரியோ, அரசியல் வாதியோ தண்டனை எய்தியதாக செய்தி இல்லை.
இன்னுமொன்று:: அரசு மாறலாம்; அரசியல்வாதி மாறலாம். (வாக்கு மறுத்து); அதிகாரி மாறவே மாட்டார்; அவரும் நேர்மையாக மாற மாட்டார்; அவரையும் மக்கள் மாற்ற முடியாது. சொல்லப் போனால், இந்தியாவின் அரசுஇயந்திரத்தில் வீக் லிங்க் அதிகாரிகள் தான்
Subscribe to:
Comments (Atom)