Thursday, 13 May 2010

pinnoottam

13 may 2010
comment posted to
http://parvaiyil.blogspot.com/2010/05/blog-post_13.html


அந்த பிட் படம் பார்த்தோம்
அந்த பெண் நிரூபர் "நீரா ராடியாவுடன் பேசினீர்களா " என்று தான் கேட்பது போல உள்ளது. அதற்கு, ராஜா, "நான் ஒளிப்பதிவு கேட்கவில்லை, எழுத்து வடிவம் தான் பார்த்தேன்" என்று திரும்ப திரும்ப சொல்வது போல் உள்ளது; தான் பேசினேன்
அல்லது பேசவில்லை என்றோ, பேசியது திரித்து வெளியிடப் படுகிறது என்றோ சொல்லியிருந்தால் அது சரியாக இருந்திருக்கும்.

No comments:

Post a Comment