http://kanthan25.blogspot.com/2010/05/blog-post.ஹ்த்ம்ல்
Saturday, May 22, 2010
கணவரின் புகைப்படங்களுடன் அவர்களைத் தேடியலையும் தமிழ்ப் பெண்கள் – ஈழம் சென்று திரும்பிய அர்ஜூன் சம்பத்தின் கண்ணீர் பேட்டி..!
– ஈழம் சென்று திரும்பிய அர்ஜூன் சம்பத்தின் கண்ணீர் ,
// ஈழப் போரின்போது கடைசி நேரத்தில் தங்களைக் காப்பாற்ற இந்தியக் கப்பல் வரும்
என்று எதிர்பார்த்தவர்கள் “உங்களைத்தானே நம்பிக் கிடந்தோம். இப்படிப் பண்ணி விட்டீர்களே.. பார்த்தீங்களா எங்க நிலைமையை..?” என்று கதர்ரினார்கள். 11-வது படித்துக் கொண்டிருந்ததாகச் சொன்ன ஒரு மாணவி, “கடந்த வருடம் மே 11-ம் தேதிவரை இந்தியாவில் இருந்து கப்பல் வரும். எங்களைக் காப்பாற்றிக் கொண்டு போகும் என காத்திருந்தோம்ண்ணா.. ஆனால், இப்படி வந்து பார்ப்பீர்கள் என எங்களுக்குத் தெரியாதுண்ணா.//
Thursday, 27 May 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment