http://seasonsnidur.wordpress.com/2010/04/18/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d/
நல்ல பதிவு. இது போல பதிவு கண்டதில்லை.
இரண்டு விஷயங்கள் சொல்ல விரும்புகிறேன்
ஒன்று: முஸ்லிம் பெண்கள் கல்வி பெறுவது அவசியம். அதுவும் "மாடர்ன் " கல்வியாக , அதாவது மதரசா கல்வியோடு பொது கல்வி இருந்தால் நல்லது.
இரண்டு: உங்கள் பதிவுக்கு பின்னூட்டம் இட்ட இருவரும் (என்னைச் சேர்த்து) முஸ்லிம் இல்லாமல் இருப்பது அதாவது இஸ்லாமிய அன்பர்கள் இதை வரவேற்க வேண்டும் என எழுதாதது எனக்கு வருத்தம் அளிக்கிறது; இஸ்லாமியர் அல்லாதவர்களும் இஸ்லாமிய சமூகத்தினர் மேம்படைய வேண்டும் என உள்ளார விரும்புகிறார்கள் என்பதும் மீண்டும் உறுதி ஆகிறது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment